பிடித்த கவிதை

நான் சுவாசிக்கும் இடமெல்லாம்
உன்னை உணர்கிறேன்.

என் மனமெல்லாம்
உன்னை சுமக்கிறேன்.

நீ போன பாதையெல்லாம்
பூக்களை பார்க்கிறேன்.

நீ பேசும் போதெல்லாம்
மெல் இசையை கேட்கிறேன்.

என் தமிழே நீ எங்கு வசிக்கிறாய்?

Comments

Popular Posts